(dhananjaya de silva latest news Tamil)
இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரர் தனஞ்சய டி சில்வா டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக மே.தீவுகளுக்கு சென்றடைந்துள்ளார்.
குறித்த விடயத்தினை இலங்கை கிரிக்கெட் சபை நேற்று வெளியிட்டுள்ளது.
இலங்கை – மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிக்கான இலங்கை அணிக்குழாம் மே.தீவுகள் சென்றடைந்துள்ள நிலையில், தனஞ்சய டி சில்வா அவரது தந்தை உயிரிழந்ததன் காரணமாக அணியுடன் செல்லவில்லை.
எனினும் நேற்றைய தினம் தனஞ்சய டி சில்வா மே.தீவுகள் புறப்பட்டுள்ளார்.
தனஞ்சய டி சில்வாவின் தந்தையை அடையாளந்தெரியாத சிலர் இரத்மலானை ஞானேந்தர வீதியில் வைத்து சுட்டுக்கொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- தனஞ்சயவின் சுழலில் சிக்கிய மே.தீவுகள் பதினொருவர் அணி!
- துடுப்பாட்ட வரிசைக்கு பலம் சேர்த்திருக்கும் குசல் பெரேரா! : நிறைவுக்கு வந்தது பயிற்சிப்போட்டி!
- முரளிதரனை தலைகுணியசெய்த சம்பவம்! : காலம் கடந்து வெளியானது உண்மை!!!
- புதிய தலைமை பயிற்றுவிப்பாளரை நியமித்தது அவுஸ்திரேலியா
- இலகு வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதிபெற்றார் தத்ரா சில்வா
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>