நச்சு ஆலை இனியாவது மூடப்படட்டும் – விவேக்!

0
543
let toxic factory close now - actor Vivek

let toxic factory close now – actor Vivek

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டரில் – நம் மண்ணின் மைந்தர்கள் மரணிப்பதை பார்ப்பதை விட சோகம் வேறு எதுவும் இல்லை என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து ஸ்டெர்லைட்டை எதிர்த்து போராடும் மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இப்படி ஒரு சம்பவத்திற்கு காரணமானவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்.

மேலும் உயிரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :