(Action control spread virus infection southern province)
தென்மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு சுகாதர அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன பணித்துள்ளார்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்ஹவிற்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய 10 ஹைஃப்ளோ ஒட்சிசன் இயந்திரங்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அத்துடன், வைத்தியர்கள் கோரும் அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன கேட்டுக்கொண்டுள்ளார்.
காலி கராப்பிட்டிய, மாத்தறை, எல்பிட்டிய, கம்புறுப்பிட்டிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் 600 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர்.
இந்த நோய்த் தொற்றுக்குள்ளான பலர் உயிரிழந்துள்ளதுடன், இன்புளுவென்சா வைரஸ் காரணமாக இந்த நோய் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More Tamil News
- இலங்கைக்கு ஆபத்தாக மாறியது சீனா : அம்பாந்தோட்டை செயற்கைத் தீவுக்கு உரிமை கோருகிறது சீனா
- இலங்கை தமிழன் பிரித்தானியாவில் வெட்டி கொலை
- ஒரே நாளில் ஆறு விபத்துக்கள், அதிவேக வீதியில் அவதானமாக பயணிக்கவும்
- தற்போதைய அரசியல்வாதிகள் அரசியலை புனித பணியாகச் செய்து வருகின்றனர் – அமைச்சர் ரிஷாட்
- நீர்த்தேக்கங்களின் அவசர கதவுகள் திறப்பு – 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்
- யாழில். ஆணின் சடலம் மீட்டு; கொலையா? தற்கொலையா?
- கண்டி கம்பளை பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு
- மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com
Tags; Action control spread virus infection southern province