நீ எப்படி நிர்வாணமாக நடிக்கலாம் ? நடிகைக்கு கொலை மிரட்டல்

0
973
Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip
Source by :urtamilcinema.com

(Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip )

தமிழ் ஈழ கதையை கருவாக கொண்டு   18.5.2009  என்ற திரைப்படத்தில் நடிகை தான்யா நடித்ததால் அவருக்கு சில சமுக விரோதிகளால் கொலை மிரட்டல்  விடுக்கபட்டது .இதனால் சென்னை பொலிசில் நிலையத்தில்  புகார் ஒன்றை பதிவு செய்தார் .

போர்க்களத்தில் ஒரு பூ மற்றும் 18.5.2009 ஆகிய படங்களில் நடித்துள்ளவர் தன்யா. போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் இலங்கையில் நடந்த போரில் உடல் சிதைத்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவாக நடித்திருந்தார்.

Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip
Source by :iluvcinema.in

தற்போது வெளியாகியுள்ள 18.5.2009 படத்தில் விடுதலை சிறுத்தைகள் இயக்க போராளி தமிழ் செல்வியாக  நடித்துள்ளார்.

இந்த படம்  இலங்கை போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

படத்தில் தமிழ்ச்செல்வி இலங்கை ராணுவத்தால் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். அவரது கணவர் தற்கொலைப்படை தாக்குதலில் இறக்க, குழந்தை பசியால் இறக்கிறது.

இதனால் இந்த கேரக்டரில் நிர்வாணமாக நீ எப்படி நடிக்கலாம் என சிலர் வீட்டிற்க்கே போன் பண்ணி தான்யா விற்கு கொலை மிரட்டல் செய்துள்ளனர் .

மீண்டும் கடந்த 16ம் திகதி  காலை 5 மணிக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து தன்யா இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

 

Keyword:Porkalathil oru poo actress dhanya receives wrong calls latest gossip