12 crore people benefited Modi india
பாஜக ஆட்சியின் நான்கு ஆண்டு நிறைவையொட்டி, பிரதமர் மோடி நமோ ஆப் மூலம் நாட்டு மக்களிடம் உரையாடிவருகிறார். இதில் இன்றைய தினம், சிறு, குறு வணிகத்திற்கான முத்ரா யோஜனா வங்கிக்கடன் திட்ட பயனாளிகளுடன் மோடி உரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த திட்டத்தால் 75 சதவீத இளைஞர்கள் மற்றும் பெண்களும், 28 சதவீதம் முதல்முறை தொழில் முனைவோரும் பயனடைந்துள்ளதாக கூறினார்.
மோடியிடம் பேசிய பயனாளிகள், இந்த வங்கிக்கடன் திட்டம் மூலம் தங்கள் தொழில் வளர்ச்சியடைந்து வருவதாக நன்றி தெரிவித்தனர்.
More Tamil News
- மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் அதிரடி!
- திகார் சிறையில் ரம்ஜான் நோம்பு – இந்து மதத்தைச் சேர்ந்த கைதிகள்!
- தலைமுடியை ஸ்டைலாக வெட்டியதால் கண்டிப்பு – மாணவன் தூக்கிட்டு தற்கொலை!
- நாளை மாதிரி சட்டமன்ற கூட்டம் : திமுக அறிவிப்பு!
- பேரவையில் புகைப்படங்களை காட்டி முதல்வர் ஷோ – டிடிவி தினகரன் குற்றசாட்டு!