எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவது தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு இணங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பிலான கட்சி தலைவர்களுடான கலந்துரையாடல் இன்று மாலை பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. Political Parties Leaders Meeting Sri Lanka Tamil News புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்து ...
இரண்டு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் பொதியுடன் கொழும்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Man Arrested Drug Found Sri Lanka Tamil News நீர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட இவரிடம் இருந்து 2.6 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பெற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை ...
தன்னுடன் உள்ள தனிப்பட்ட கோபத்தை வைத்து அரசியலமைப்பை சிக்கலுக்குள்ளாக்கி நாட்டை வீழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்ல ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். Ranil Wickramasinghe Urges Maithripala Sri Lanka Tamil News இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் ...
பிரதமர் மஹிந்த தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தால், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலுக்கு சென்று யாருக்கு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்பதை தீர்மானிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார். Maiththri Rights Dismantle parliament Sri Lanka Tamil News இது ...
பாராளும்னறத்தை கூட்டி நாட்டில் நிலவும் அரசியல் குழப்பநிலைக்கு தீர்வு காணுமாறு பல்வேறு தரப்புகளும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். Parliament Assembly Getting Delay Sri Lanka Tamil News ஆனால் அது தொடர்பில் இன்னமும் இழுபறி நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. வருகின்ற 14 ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் ...
புதிதாக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளர்களாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவும், இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். Mahinda Government Ministry Spokesman Sri Lanka Tamil News இது தொடர்பில் நேற்று (06) அமைச்சரவை கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் போதே இந்த முடிவு ...
இலங்கை ரூபாய் ஒன்றின் விலை டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது நேற்றும் (05) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. Rupees Value Getting Down Sri Lanka Tamil News அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்று 176.054 ரூபாவாக அதிகரித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை ...
மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கலந்துரையாடலை முன்னெடுத்தோம் ஆனால் அவர்கள் அதனைப் புறக்கணித்ததாகவும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். Karuna amman meets TNA Sri Lanka Tamil News இது தொடர்பில் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை கருத்து கூறியுள்ளார், விநாயகமூர்த்தி முரளிதரனுடன் ...
இன்று பாராளுமன்ற சுற்று வட்டாரத்தில் நடைபெற்ற ‘ மக்கள் மகிமை ” பேரணியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தமது ஆதரவாளர்களை மகிழ்ச்சிபடுத்தினர். SLFP Today Protest Maiththri Speech Sri Lanka Tamil News குறித்த பேரணியில் ஜனாதிபதி ...
புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே தான் ஏற்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். Karu Jayasuriya Says Ranil Prime Minister Sri Lanka Tamil News சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையில் இது பற்றி அவர் ...
இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6 மணி வரை பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெறுவது குறித்து தமிழ் நியுஸ் செய்தி வெளியிட்டிருந்தது. Parliament Area New Traffic Rule Sri Lanka Tamil News இதன் அடிப்படையில் பாராளுமன்றம் , ...
மஹிந்த பக்கம் தாவிய அனைவரும் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்தில் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் இருப்பார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். Ranjith Madduma Bandara Said Sri Lanka Tamil News அமைச்சுப் பதவிகள் பெற்றுள்ள 8 பேர் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ...
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி யாருக்கு ஆதரவு என்னும் அறிவித்தல் இன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. Rishad Announces Final Decision Sri Lanka Tamil News இது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. அக்கட்சியின் தலைவராகிய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பத்தியுத்தீனின் தலைமையில் முக்கிய கூட்டமொன்று ...
பாடசாலை மாணவர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த சீருடை வவுச்சருக்கு பதிலாக மீண்டும் பழைய முறையில் சீருடையை வழங்க மஹிந்த அரசு முடிவு செய்துள்ளது. No School Uniform Vouchers Sri Lanka Tamil News இந்த தகவலை நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, 2019 ...
எமக்கு எதிராக எப்போதும் செயலாற்றிவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு துண்டு துண்டாக உடைந்துள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். TNA Opposed Mahinda Gottabaya Said Sri Lanka Tamil News இராணுவத்தினருக்கான ஆசீர்வாத சமய நிகழ்வு அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்ட கோட்டாபய ...
எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி மீண்டும் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. Parliament Assembly November 14 Sri Lanka Tamil News இந்த வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியின் செயலாளர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி காலை 10 மணிக்கு பாராளுமன்றம் ...
புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் மஹிந்த தலைமையிலான அரசில் இன்றும் சில புதிய அமைச்சர்கள் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.New Ministers Appointed Sri Lanka Tamil News இன்று அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு, பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக தினேஸ் குணவர்தனவும் கலாசார, ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்த புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து நாளை (05) நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது. SLFP Parliament Area Protest Tomorrow Sri Lanka Tamil News இதன் காரணமாக நாளை ...
புதிய சபாநாயகர் பதவிக்கு தினேஷ் குணவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் இணை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தகவல் வெளியிட்டுள்ளார். New Parliament Speaker Thinesh Gunawardana Sri Lanka Tamil News இன்று பிரதமரின் செயலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். நாடாளுமன்றம் கூடிய பின்னர் புதிய ...
கடந்த மாதம் ஜனாதிபதியின் அதிரடி முடிவால் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்ட பின்னர் நாட்டில் அரசியல் குழப்பம் ஆரம்பானது. TNA Supports Ranil Wickramasinghe Sri Lanka Tamil News இதன் அடிப்படையில் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு என்பது மகிந்த தரப்புக்கும் ரணில் தரப்புக்கும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ...
பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிரடியாக எரிபொருட்களின் விலைகளை குறைத்திருந்தமை அறிந்ததே. IOC Reduces Fuel Prices Sri Lanka Tamil News இந்நிலையில் ஐ.ஓ.சி. நிறுவனம் இன்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளது. இந்த வகையில், 92 ஒக்டைன் ரக பெற்றோல் ...
ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து அரசியல் யாப்புக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறும் பாராளுமன்றத்தை கூட்டி பிரதமர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு அவகாசத்தை வழங்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. European Union Warning Sri Lanka Government Tamil News இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் சற்று முன்னர் மஹிந்த பக்கத்துக்கு தாவி கொண்டார். TNA MP Viyalenthiran Supports Mahinda Sri Lanka Tamil News இதன் பிரகாரம் அவருக்கு கிழக்கு அபிவிருத்தி பிரதியமைச்சர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...
ஒரு வாரத்துக்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் அலரிமாளிகையில் தங்கி இருப்பதானது, அரச சொத்தை முறைக்கேடாக பயன்படுத்தும் காரியம் எனவும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நிதி மோசடி விசாரணனைப் பிரிவில் முறையிடப்பட்டுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. Podupala Sena Ranil Complaint ...
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி எதிர்வரும் 7ம் திகதி பாராளுமன்றத்தை கூட்டுமாறு பணித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். Parliament Assembly Date Informed Sri Lanka Tamil News இன்று ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ...
இன்று வரை அலரி மாளிகை ஐக்கிய தேசிய கட்சியின் கட்டுப்பாடில் இருந்து வரும் நிலையில் ரணிலின் முடிவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. Ranil Ready Leave Prime Minister Home Sri Lanka Tamil News நேற்று மாலை பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்த ...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தொடர்பில் முக்கிய முடிவுகளை எட்டும் நோக்கில் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சந்தித்து பேசியுள்ளார். Ranil Meets Gotabaya Rajapaksa Sri Lanka Tamil News அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் அரசியல் நெருக்டிக்கான தீர்வுகளும் ஆராயப்பட்டதாக அறிய முடிகின்றது. ...
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தனக்கு அமைச்சுப் பதவியொன்று கிடைக்கப்பெறுவதாகவும் இதனால், ஆட்சி மாற்றம் குறித்து தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. நாவின்ன தெரிவித்துள்ளார். UNP SP Navinna Statement Sri Lanka Tamil News குருணாகலையில் இன்று (01) நடைபெற்ற ...