தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. (Heavy rain Tamil Nadu Tamil News) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருவதுடன், தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில பகுதிகளில் 21 ...
சபரிமலைக்கு பெண்கள் அனுமதி தொடர்பில் ஏற்பட்ட விவகாரம் காரணமாக கேரளாவில் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு பாரதிய ஜனதா கட்சி இன்று அழைப்பு விடுத்திருந்தது. (tamilnadu buses stops kerala border Tamil News) இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் அரச மற்றும் ...
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இன்றைய தினம் தெஹ்ரீக் அல் முஜாகிதீன் என்ற தீவிரவாதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (Tehreekul Mujahideen terrorist killed JKs Pulwama Tamil News Latest) ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளை தேடும் நடவடிக்கையில் ...
இலங்கை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். (Release Indian fishermen SriLanka Tamil Nadu CM Edappadi Palanicami) இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் ...
சபரிமலை அருகே நிலக்கல், பம்பா பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடியில் ஈடுபட்டு வருகின்றனர். (Media bears brunt protests tempers soar around) சபரிமலைக்கு பெண்கள் வருவதை தடுக்க மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஐயப்ப பக்தர்கள் ஆவேசம் ...
ஒடிசா மாநிலத்தில் டிட்லி புயலின் எதிரொலியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. (Death toll Odisha Cyclone Titli amp) வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11 ஆம் ...
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், கூட்டணி, இடைத் தேர்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது. (MK Stalin consulting volunteers Parliament) தி.மு.கவின் செயற்குழு கடந்த மாதம் நடந்ததில் அ.தி.மு.க அரசைக் கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்து ...
கேரளாவில் சபரிமலைக்குள் 40 வயதுடைய பெண் ஒருவருடன் செல்வதற்கு முயற்சித்த தமிழ் குடும்பம் மீது, போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை அங்கு இருந்த பொலிஸார் வேடிக்கை பார்த்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (protesters attacked tamil couple sabarimala) சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மாலை நடை திறக்கப்படவுள்ள நிலையில், ...
வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ளதால் கரையோரப் பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Vaigai River flood littoral public warning) ஆற்றில் வெள்ளநீர் செல்லும்போது அதில் இறங்கவோ, குளிக்கவோ, கரையோரத்தில் செல்பி எடுக்கவோ கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 71 அடி உயரம் ...
இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 03 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (Sayalkudi near car accident 3 youths dies) அரசு பேரூந்து ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 05 பேர் காயமடைந்துள்ளனர். ...
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கடும் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் மூன்று ஆயுததாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். (Three militants killed Jammu, Kashmir) அதேவேளையில் வீரர் ஒருவர் வீர மரணமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள ஃபதே கதல் பகுதியில் ஆயுததாரிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ...
சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் பெண் ஒருவர், மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்ய முயன்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. (woman attempted hang herself tree protest) சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு ...
இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை இரத்து செய்யக்கோரி இலங்கை தூதுவரை அழைத்து மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். (DMK Leader MK Stalin Condemned SriLanka Government) நட்பு நாடு என்று கூறிக்கொண்டே மீனவர்களின் வாழ்வாதாரத்தின் ...
தெலுங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 3 ஆவது வாரத்தில் தாமதமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Winter Session Parliament begin December 3rd week) நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் ஆரம்பமாகுவது வழக்கமாகவுள்ளது. ...
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு பின்னர் சபரிமலை கோவில் நடை, நாளை முதல் முறையாக திறக்கப்படுவதால் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. (Sabarimala Temple Open Heavy Police Protection) சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த ...
பெற்ரோல், டீசல் விலை குறைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி யோசனை வழங்கியுள்ளார். பெற்ரோல், டீசல் விலை நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், அதுகுறித்து விவாதிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் 3 ஆவது வருடாந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியுள்ளார். (Petrol diesel prices drop idea Modi) ...
மதுரை குருவித்துறை பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் நிலக்கோட்டை அருகே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Madurai near temple robbery police inquiry) மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் பிரசித்தி பெற்ற சித்திர ரத வல்லப்பெருமாள் கோவில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ...
செல்பி எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மூவர் ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Three teenage students drown lake while taking) கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டவர்கள் என்.எஸ்.எஸ் முகாமிற்காக பெங்களூரு புறநகர் பகுதியான நெலமங்களாவுக்கு ...
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மூவர் குழு நவம்பர் 30 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. (NGT order Sterlite panel file report November) ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்துவரும் தேசிய ...
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அக்பரின் சட்டத்தரணி இன்று டெல்லி நீதிமன்றத்தில் குற்றவியல் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். (MJ Akbar files criminal defamation case journalist) பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு ...
வாரணாசி தொகுதியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளதனால் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவின் புரி தொகுதியில் போட்டியிடுவதற்கு விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. (PM Modi constituency changed parliament election) பிரதமர் நரேந்திர மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது குஜராத்தில் உள்ள வதோதரா, உத்தரப் பிரதேசத்தில் உள்ள ...
சேலத்தில் இளம் பெண்ணொருவர் மீது அசிட் வீசிய சம்பவம் தொடர்பில் மரம் அறுக்கும் தொழிலாளியான சீனிவாசன் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். (Acid Attack Young Woman near Salem) சேலம் ஆட்டையாம்பட்டி அருகேயுள்ள எஸ். பாலம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், முச்சக்கரவண்டி சாரதி குகை லோகுசெட்டி ...
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேக்ரும்பு கிராமத்தில் உள்ள அவரது மணி மண்டபம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (ABJ Abdul Kalam memorial designed colourful lights) அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகனான ஏபிஜே அப்துல் கலாம் குழந்தைகள், இளைஞர்களால் ...
பாடகி சின்மயி தன் மீது பாலியல் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளதாக கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். (vairamuthu reply chinmayi sexual predators) கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றஞ்சாட்டியிருந்ததுடன், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது காணொளி மூலம் சின்மயிக்கு ...
பெற்ரோல், டீசல் மீதான விலையை மத்திய அரசு கடந்த 4 ஆம் திகதி ரூபா 2.50 குறைத்த நிலையில் இன்றைய தினம் எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார். (petrol price diesel price today) பெற்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் ...
இந்தியாவிலேயே ஊழல் அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, தமிழ் நாடு மூன்றாவது இடத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (tamil nadu 3rd most corrupt state survey) ‘தி டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பின் இந்தியக் கிளை நாடு முழுவதும் 15 ...
இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்ட்களின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். (Tamilisai soundararajan slams Communist party) சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் ...
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுள்ளார். (Nirmala Sitharaman leaves France 3 day visit) காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேச பாதுகாப்புக்காக இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக விமானம் ஒன்று ...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தியதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். (Kamal Haasan denounced police looting) இந்திய மாணவர் சங்கம் சார்பில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது 74 ...
தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் அவதூறுக்கு காலம் உண்மையைச் சொல்லும் என வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (lyricist variamuthu give explanation sexual allegations) வைரமுத்து மீது ஏற்கனவே ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண் ஒருவர் வைரமுத்து மீது ...
சிங்கப்பூர் W.T.A பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ...
நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...
(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ...
14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares
Beauty Lady Keerthi Suresh Photos TamilNews.com ...
Contact Us
ADDRESS | :#14, Dhammarama Raod, Colombo-06. |
---|---|
:[email protected] | |
TELEPHONE | :+947 77 667 5689 |
ABOUT TAMILNEWS…
Tamil News Is Among The World Leaders In Online Tamil Language News And Information. Tamilnews.Com TAMIL NEWS Registered In 1999 And It Was Taken By Reliance In 2017. And The Reliance Re-launched It On 9th Of August 2017. It Staffed 24 ×7 A Week By Expert Employees In Tamil News Headquarters In Sri Lanka And Branches In India Switzerland UK And Canada. The Tamil News Not A Party Based Organisation and We Deliver Neutral-News without Any Political Parties’ Intervention. Read More