பாடசாலை மாணவியான 14 வயதுடைய தனது ஒரேயொரு மகளை ஐந்து மாதக் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். (Father sexually abused daughter) தனது மகளை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, பின்னர் வெகு நாட்களாக இரகசியமாக கணவன், மனைவி போன்று வாழ்ந்தும் வந்துள்ளார். இந்த கொடூரமான தந்தையை கைதுசெய்த ...
கைதுசெய்யப்பட்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, இன்று மதியம் 3 மணியளவில் ஹட்டனில் அமைதியான முறையில் எதிர்ப்பு ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (Protest rally Hatton emphasize release Gnanasara Thera) ஹட்டன் நீக்ரோதாரம விகாரையின் பிக்குமார்களும், ஹட்டன் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து ...
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென் புரோலிச் ஹொல்ட் (Jen Frolich Holte) இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். (Norwegian Foreign Minister meets Northern Chief Minister) ...
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிஹிபிட்டிய ஆதாவல, மடவள உல்பத பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர். (Three killed wild elephant attack) லிஹிபிட்டிய வனப்பகுதிக்கு அருகில் நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். மடவள உல்பத பகுதியை சேர்ந்த சுமுது லக்மால் ...
அக்குரஸ்ஸ பகுதியில் பத்து வருடங்களாக இளம் பெண்ணை கொடுமைப்படுத்தி, துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(10 year young woman abusive Engineer arrested) அக்குரஸ்ஸ பரதுவ பரகாஹேன பிரதேசத்தை சேர்ந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் காலி அலுவலக பொறியிலாளரான 45 வயதான அசங்க விராஜ் ஏக்கநாயக்க ...
84 84Sharesகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆண்டர்சன் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் ஜெசிந்தா என்பது குறிப்பிடத்தக்கது.New Zealand Prime Minister Delivered Baby நியூசிலாந்து டிவி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட் என்பவருடன் ஜெசிந்தா ஒன்றாக வாழ்ந்து வருகிறார். தான் கர்ப்பமாக இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் ஜெசிந்தா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நியூசிலாந்து நேரப்படி ...
344 344Sharesகொழும்பு புறநகர் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியான இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். (Lover died Colombo accident) கடவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் வீதி சமிக்ஞையை அவதானிக்காமல் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று, முச்சக்கர வண்டியில் மோதியமையினால் பாரிய விபத்து ஏற்பட்டிருந்தது. இந்த அனர்த்தம் காரணமாக ...
4 4Sharesதனது மகளுக்கு சூடு வைத்த தாய் ஒருவருக்கு கடும் வேலையுடன் கூடிய ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து அது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (mother oil spoon face daughter refused school) அத்துடன் 1000 ரூபாய் அபராதமும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சுஜாதா ...
84 84Sharesடச்சு இறைச்சி கடைகள் எப்போதும் விலங்கு நலனைப் பற்றி கவலைப்படாது. சூடான நீர் கிடங்குகளில் பன்றிகளை மூழ்கடித்து உயிரிழக்கச் செய்து தோலுரிக்கின்றனர். இவ்வாறு பல கொடூரங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். டச்சு உணவு மற்றும் நுகர்வோர் உற்பத்தி பாதுகாப்பு அதிகாரிகளின் ஆய்வு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு RTL Nieuws இந்த ...
பரிஸில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 72 year old person’s innovative robbery பரிஸ் 11 ஆம், 12 ஆம், 13 மற்றும் 15 ஆம் வட்டாரங்களில் குறித்த 72 வயதுடைய முதியவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். ...
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியிலுள்ள தமிழர்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். (Tension Akkaraipattu Tamil Muslim Clashes) ஆலையடி வேம்பு தவிசாளர் பேரின்பராஜாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில், இன்றைய தினம் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் ...
84 84Sharesயாஷிகாவின் குணங்கள் திறமைகள் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவரின் அம்மாவை அணுகிய போது பல தகவல்களை தெரிவித்துள்ளார்.(Yashika Anand Biography Data) பிறக்கும் போதே வித்தியாசமாக பிறந்தவராம் யாஷிகா. அதாவது சிரித்துக் கொண்டே பிறந்திருக்கிறார் இவர். அதனால் டாக்டர்கள் `She is an extraordinary child’ என கூறினார்களாம். ...
கொழும்பு கொட்டாஞ்சேனையில் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. (Planned assassination Jaffna woman Colombo) யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த பெண், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வந்த நிலையில், கழுத்தில் ...
84 84Sharesகாலியில் அண்மையில் யுவதியொருவரின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. Galle Murder Sandamali news update பெண்ணொருவர் வீதி விபத்தில் சிக்கியதாகக் கூறி, அவரது சடலத்தை சிலர் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்து விட்டுச் சென்றிருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த இச்சம்பவத்தின் பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது பல திடுக்கிடும் ...
ஹட்டன் டிக்கோயா வனராஜா கீழ்பிரிவு தோட்டப் பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டத்தின் காரணமாக தேயிலை மலையில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் பீதியை எற்படுத்தியுள்ளது. (Leopard fear Plantation workers) தொடர்ச்சியாக 6 மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் இந்தத் தோட்டத்தில் உள்ள தேயிலை செடி அடிவாரத்திலும், டிக்கோயா வனராஜா தமிழ் வித்தியாலயத்தின் ...
84 84Sharesரயில்வே தொழிலாளர் சங்கம் CGT Chaminots தமது வேலைநிறுத்தங்கள் கோடைகாலத்திலும் தொடரும் என அறிவித்துள்ளது. அத்துடன் கடந்த மூன்று மாதங்களில் சேவையில் ஈடுபட்ட ரயில்களை விட குறைவான ரயில்களே சேவையில் ஈடுபடும் எனவும் அறிவித்துள்ளது. (French holidays affected train strike) வேலைநிறுத்தங்கள் ஜூலை மாதமும் தொடரும் என்று ...
84 84Sharesஒரு சுவிஸ் காண்டம் (ஆணுறை) உற்பத்தியாளர் வர்த்தக முத்திரை மீறல்கள் தொடர்பாக, பொழுதுபோக்கு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்திற்கு CHF160,000 ஐ திரும்ப செலுத்த வேண்டும், என பெடரல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.(Swiss condoms shop loses legal battle condoms) “ஹாரி பாப்பர்” என்ற பிரான்டின் மூலம் விற்று பெறப்பட்ட ...
சிறைச்சாலையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (hunger strike demanding release Gnanasara Thera) மகா சங்கத்தினர் கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். தற்போதைய ...
இலங்கைக்கு அமெரிக்க முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்று அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் உறுதியளித்துள்ளார். (US assures continued support Sri Lanka quitting UNHRC) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதற்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய ...
இங்கிலாந்தின் Apethorpe அரண்மனை அருகில் நடந்த குதிரை பந்தயத்தில் ஓடிய குதிரைகளில் ஒன்று தூக்கி வீசியதில் ஜெர்மன் இளவரசர் பலியானார்.(Prince Germany died England horse racing) 41 வயதான ஜெர்மன் நாட்டு இளவரசர் Georg-Constantin, இங்கிலாந்து நாட்டு பெண்ணான ஒலிவியா ரச்செலி பேஜ் என்பவரை காதலித்து 2015 ம் ஆண்டு திருமணம் செய்து ...
84 84SharesSalon-de-Provence (Bouches-du-Rhone) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியியிருப்பு ஒன்றில் உள்ள வீட்டில் இருந்து ஆயுதங்களை காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர். பயங்கரவாத தடயங்களும் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.(weapons recovered bed- searching Islamic peoples) வாடகைக்கு வீடு பெற்றுக்கொண்ட இஸ்லாமிய நபர்கள் தங்கியிருந்த அறை முற்றாக சோதனையிடப்பட்டுள்ளது. அங்கு சில இஸ்லாமிய புத்தகங்களும், ...
84 84Sharesநேற்று காலை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில், தரித்து நின்றிருந்த சில கார்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. (cars burned Paris 12th region) இந்த சம்பவம் கார்-து-லியோன் நிலையத்துக்கு அருகே உள்ள rue Michel-Chasles வீதியில் இடம்பெற்றுள்ளது. அடுக்குமாடி வளாகத்துக்கு முன்பாக தரித்து நின்ற கார்களே இவ்வாறு தீப்பற்றி ...
நாட்டில் செயற்பட்டு வரும் 80 சமூக வலைத்தளங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 40 அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவை எனவும், எஞ்சிய 40 உம் இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (Rajitha media punished acting against government) நேற்று ...
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் இரு பிள்ளைகளின் கல்வி செலவுகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள நவோதய மக்கள் முன்னணி தொடர்ந்து சுதாகரனின் விடுதலைக்காக தேவையான நடவடிக்கைளை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளது. (Navodaya People’s Front, accepted Ananda Sudhakaran’s two children) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் ...
காணாமல்போன மற்றும் காணமல் ஆக்கப்பட்டதாக கருதப்படும் நபர்களின் பெயர்பட்டியல் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. (List disappeared names) இது குறித்து மேலும் தெரியவருகையில், 2009 இலங்கையில் இடம்பெற்ற யுத்த காலப்பகுதியில் காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக கருதப்படும் நபர்கள் தொடர்பான விடயங்கள் சர்வதேச ...
வவுனியா செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(Mother, three children trying commit suicide) இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் காலையில் வேலைக்கு சென்றுள்ளார். இந்த ...
முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளினால் புதைத்து வைத்ததாகக் கூறப்படும் தங்கத்தை தேடிய இலங்கை விமானப் படையைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (Air force arrested searching LTTE gold) குறித்த மூவரையும் இன்று காலை கைது செய்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் ...
கொட்டகலை ரொசிட்டா பிரதான நகரத்தில் கொட்டகலை பிரதேச சபைக்கு முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றின் மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். (CCTV broke camera Money robbery) குறித்த கொள்ளை சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக சிசிரிவி கமராவின் பதிவு ...
வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வைத்தியர், ஆங்கில வைத்தியம் செய்வதற்கு தகுதியற்றவர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. (fake doctor charged sexual abuse Vavuniya) அத்துடன், குறித்த நபர் வைத்தியசாலைகள் எதிலும் பணியாற்றுகின்ற வைத்தியர் இல்லை என்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அங்கத்தவர் இல்லை எனவும் ...
தென்மேற்கு ஒன்டாரியோவில் மின்னல் தாக்கம் காரணமாக 5 பேர் காயமடைந்துள்ளதாக ஒன்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Lightning impact Ontario 5 people injured) நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தென்மேற்கு ஒன்டாரியோவில் கடுமையான புயல் எச்சரிக்கைகள் நேற்று (திங்கட்கிழமை) விடுக்கப்பட்ட நிலையில், 3 முதியவர்கள் மற்றும் 2 ...