தமிழீழ விடுதலைப் புலிகள் அல்லது அதன் உறுப்பினர்கள் மீதான எந்தவொரு பிரச்சாரத்தையும் தவிர்க்குமாறு பொலிஸாரும், பாதுகாப்புப் பிரிவினரும் வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் தரப்பினருக்கு அறிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பை மீறும் எந்தவொரு நபரும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,