15 பேரடங்கிய சர்வகட்சிக்கு ஜனாதிபதி இணக்கம்!

0
708

கட்சி சாராத பிரதமர் ஒருவரின் தலைமையில் 15 பேரடங்கிய சர்வகட்சி அமைச்சரவையை நியமித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

சர்வ மதத் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.