மாத்தளை கஹல்ல பல்லேகல வனப்பகுதியில் மரக் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். two men arrest tree pieces anuradhapuram jungle latest news
கல்கிரியாகம வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருந்தொகையான மரக் குற்றிகளை கொண்டுசெல்ல முற்பட்டபோதே சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
two men arrest tree pieces anuradhapuram jungle latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்