பாராளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு அமைப்பாளர் பதவியும் 16 உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் வழங்கியுள்ளமை ஐக்கிய தேசிய கட்சியின் ஒரு சூழ்ச்சி என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். (UNP Maneuver vasu deva nanayakkara,Tamilnews)
கொழும்பில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே வாசுதேவ நாணயக்கார இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு குறித்து அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்த கருத்துக்களை தான் வரவேற்பதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவினர் தப்பித்துச் சென்ற கார் மீட்பு
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:UNP Maneuver vasu deva nanayakkara,UNP Maneuver vasu deva nanayakkara,UNP Maneuver vasu deva nanayakkara,