(tamilnews kerawalapitiya power station china project case)
கெரவலப்பிட்டிய பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள எல்.என்.ஜி. மின்னுற்பத்தி நிலையத்தை செயற்படுத்துவதற்கு குறைந்த செலவினங்களை முன்வைத்த உள்நாட்டு நிறுவனங்களை தவிர்த்து சீன நிறுவனத்திற்கு வழங்கியதால் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் உரிமைகள் தொடர்பான தேசிய அமைப்பினால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன் மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 17 ஆம் இடம்பெறும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உள்நாட்டு நிறுவனம் ஒரு அலகு மின்சாரத்திற்கு 14.98 ரூபா கட்டணத்தை அறிவிருந்த போதும், சீன நிறுவனம் ஒரு அலகுக்கு 15.97 ரூபாவை கட்டணமாக அறிவித்து டென்டரை கோரியிருந்தது.
இந்தநிலையில், சீன நிறுவனத்திற்கு ஓப்பந்தந்தை வழங்கினால் எதிர்வரும் 20 வருடங்களில் நாட்டுக்கு 5000 கோடிகள் நட்டம் ஏற்படும் எனவும், அதனை நாட்டு மக்களே ஏற்க வேண்டும் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(tamilnews kerawalapitiya power station china project case)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்