hugged government employee sexually abused tamilnews
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மின்சாரம் கணெக்கெடுக்க சென்ற அரசு ஊழியர் கட்டி அணைத்து முத்தமிட்டுள்ளதுடன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் ஜெயராமன் என்கிற மின்வாரிய அலுவலக கணக்கீட்டு ஊழியராக வேலை செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் மன்னார்குடியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு ஜெயராமன் மின் கட்டண அளவை கணக்கெடுப்பு செய்ய சென்றார்.
அந்த வீட்டில் 21 வயது மதிப்புள்ள ஒரு பெண்ணும், அவரின் குழந்தையும் இருந்தனர். வீட்டிற்குள் சென்ற ஜெயராமன் மின் தொகை ரூ.500 வருகிறது. ஆனால், நீங்கள் ரூ.100 கொடுத்தால் போதும்.
இனிமேல் உங்களுக்கு மிகவும் குறைவாகவே மின் தொகை போட்டுத்தருவேன் என ஆசை வார்த்தை பேசியுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண் சரியான தொகையை பதிவு செய்யும் படி கூறியுள்ளார்.
அப்போது திடீரெனெ அப்பெண்ணை கட்டி அணைத்து ஜெயராமன் முத்தமிட்டுள்ளார். மேலும், பாலியல் அத்துமீறல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியைடைந்த அப்பெண் அவரை வலுக்கட்டாயமாக வீட்டிற்கு வெளியே தள்ளிவிட்டு, தனது கணவருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, மன்னார்குடி பொலிஸ் நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் ஜெயராமன் மீது 4 பிரிவுகளில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகவுள்ள அவரை தேடி வருகின்றனர்.
hugged government employee sexually abused tamilnews
More Tamil News
போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
Tamil News Group websites :