(tamilnews mahinda rajapaksha worry ghanasara thero jailed)
இலங்கையின் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதற்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என அவர் கூறினார்.
அனுராதபுரம் ஸ்ரீ மஹாபோதி மற்றும் ருவான்வெலிசேய அருகில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.
பொலிஸாரை கொண்டு பாதாள குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபர் தியானத்தில் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சுமத்தியுள்ளார்.
பாதாள உலகக் குழுக்களை அடக்கும் நடவடிக்கைகளை புறந்தள்ளி விட்டு, அரசாங்கம் தன்னை விரட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மகிந்த ராஜபக்ச, அரசாங்கம் வேண்டும் என்றே ஞானசார தேரரை சிறையில் அடைத்துள்ளது.
இது தொடர்பாக மெதகொட தேரர் வௌியிட்ட கருத்து உண்மையானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
(tamilnews mahinda rajapaksha worry ghanasara thero jailed)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை – தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை