35 people injured bus accident kovai
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு 65க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது.
இதனையடுத்து கோவில்பாளையம் அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த மற்றோரு தனியார் பேருந்தை, அசுர வேகத்தில் முந்தி செல்லும் போது கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது.
இதில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கிபாளையம் போலீஸார் தப்பியோடிய ஓட்டுநர் கார்த்தி, நடத்துனர் சாகுல் அமீதை, தேடி வருகின்றனர்.
More Tamil News
- கோடை விழாவையொட்டி வாத்து பிடிக்கும் போட்டி!
- பணம் எடுத்தால் அடுத்த மாதம் வரை வங்கிக் கணக்கு முடக்கம்!
- இளைஞரின் கழுத்தை அறுத்து கொலை!
- துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி!
- கூட்டணிக்குத் தயார் : ஆனால் ஒரே ஒரு நிபந்தனை!
- பிரதமர் மோடி நேரில் வந்திருக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்!