shoot human protesters? – mk Stalin condemnation
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்களை தீவிரவாதிகளைப் போல சுட்டுத்தள்ளியது கண்டனத்துக்குள்ளது, என்று தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் – முறையாக பாதுகாப்பு வழங்காமல் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது, அரசின் கையாலாகாத தனத்தை காட்டுவதாக அவர் விமர்சித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இதுவரை நேரில் சென்று பார்க்காதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
More Tamil News
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் பெயர் பட்டியல்!
- எஸ்.ஆர்.சி இண்டர்நேஷ்னல் முறைகேடு விசாரணைக்கு விளக்கமளிப்பதற்காக எஸ்.பி.ஆர்.எம். வந்தார் நஜீப்!
- கொலைகாரனே வெளியில் வா” ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன் ஆவேசத்துடன் திரண்ட தமிழர்கள்!
- துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தோருக்கு கமல்ஹாசன் நேரில் ஆறுதல்!
- முதலாளி முக்கியமா? நம் மக்கள் முக்கியமா? – சத்யராஜ்!
- அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம் – ஸ்டெர்லைட் விளக்கம்!
- தமிழர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர் – ராகுல்காந்தி!
- சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் – கமல்ஹாசன்!