O/L மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு வெளியானது

0
36

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நோக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி முதல், பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் உள்ளிட்டவை இடைநிறுத்தப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கைப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சையானது, எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதோ….