இலங்கையில் சுயதொழில் செய்பவர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு!

0
31

நாட்டில் சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வேலைத்திட்டம் ஏற்கனவே நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, 12 இலட்சம் பேர் இதன் மூலம் நன்மை அடைவார்கள் என திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் மேலும் தெரிவித்துள்ளார்.