யாழில் தாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை!

0
192

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழில் தாய் பால் கொடுக்காததால் உயிரிழந்த குழந்தை! | In Yali The Child Died Because Mother Milk

தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் , குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.