யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!

0
425

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் சுப்பிரமணியம் கலாநிதி என்ற 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சமபவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தாயும் மகளும் வசித்த வீட்டிற்கு நபர் ஒருவர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் உயிரிழந்தவரின் மகள் கூறியுள்ளார்.

யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!(Photos) | Information In Jaffa Athiyadi Woman Murder

பொலிசார் ஆய்வு

அந்தவகையில் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயும் சந்தேக நபரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை என தெரிவித்த மகள், தான் சென்று பார்க்கையில் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும்தெரிவித்திருந்தார்.

யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!(Photos) | Information In Jaffa Athiyadi Woman Murder

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது சந்தேகநபர் கூரிய பிக்கான் ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!(Photos) | Information In Jaffa Athiyadi Woman Murder

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொலை தொடர்பில் தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!(Photos) | Information In Jaffa Athiyadi Woman Murder
யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் பகீர் தகவல்கள்!(Photos) | Information In Jaffa Athiyadi Woman Murder
Gallery
Gallery
Gallery