மொபைல் செயலி மூலம் முதன்முறையாக அமெரிக்காவிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர்!

0
239

மெக்ஸிகோவில் இருந்து குடியேறியவர்கள் முதல் முறையாக மொபைல் செயலியைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைந்தனர்.

அமெரிக்காவிற்குள் நுழைய தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் செயல்முறை எளிதாக்கப்பட்டது.

அதேவேளை அமெரிக்காவுக்குள் நுழைய பல மாதங்களாக மெக்சிகோ எல்லையில் காத்திருந்த நிலையில் மொபைல் ஆப் மூலம் தங்களுக்கு விரைவில் அனுமதி கிடைத்ததாகக் கூறினர்.