யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி!

0
524

யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கு நேற்று மாலை தீபம் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாற்றுத்திறனாளி! | Disabled Person Paid Tribute Heroes In Yali

இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுதூபியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் மாற்றுத்திறனாளியொருவரும் கலந்து கொண்டு கண்ணீர்மல்க மாவீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தியுள்ளார்.