பாலத்தில் தவறி விழுந்து மாயமான இளைஞன்; யாழில் சம்பவம்!

0
382

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி பாலத்தில் வீழ்ந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றையதினம் (22-12-11-2022) இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் புத்தூர் – சுலைமதி பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு பாலத்தில் தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழில் திடீரென பாலத்தில் வீழ்ந்து மாயமான இளைஞன்! தேடும் பணி தீவிரம் | Youth Missing Suddenly Falls On A Bridge In Jaffna

இதன்போது அவருடன் சேர்ந்து மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞர்களை, மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.