யாழ் பல்கலைக் கழக மாணவன் மீது தாக்குதல்! விசாரணை ஆரம்பம்..

0
303

தாக்குதல்

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழ முகாமைத்துவ பீட முதலாவது மாணவன் மீது 4 ஆவது ஆண்டு மாணவர்கள் சிலர் நேற்று தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக ஒழுக்காற்று விசாரணைப்பிரிவில் தாக்குதலுக்குள்ளான மாணவனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்பான விசாரணை

ஒழுக்காற்று விசாரணைப்பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.