பாராளுமன்றத்தில் மாவீரர்களை நினைவு கூர்ந்த சாணக்கியன்!

0
374

மண்ணுக்காகவும், இனத்துக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி உயிர்தியாகம் செய்த மாவீரர்களை கார்த்திகை மாதத்தில் நினைவுகூருகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் மாவீரர்களை நினைவு கூர்ந்தார்.

நாடாளுமன்றில் மாவீரர்களை நினவுகூர்ந்த தமிழ் எம்பி! | Tamil Mp Remembers Heroes In Parliament

அத்துடன் விக்ரமசிங்க-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமெனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.