நாற்காலியில் கட்டி வைக்கப்பட்ட நாமல்குமார!வைரலாகும் காணொளி

0
437

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் நடவடிக்கைப் பணிப்பாளர் நாமல் குமாரவை வரக்காபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நாற்காலியில் கட்டப்பட்ட நாமல்குமார

இந்நிலையில் நாமல் குமார ஒரு நாற்காலியில் கட்டப்பட்டுள்ள காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் வரகாபொல பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் நாமல் குமார கைது செய்யப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://www.taatastransport.com/