சந்திரிகா படுகொலை முயற்சி! மூவருக்கு பொது மன்னிப்பு

0
446

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூவர் உட்பட எட்டு அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

மூவரின் விடுதலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா இணக்கம் தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி படுகொலை முயற்சி! மூன்று பேருக்கு பொது மன்னிப்பு | Attempt To Assassinate Chandrika Amnesty Prisoners