நாட்டில் எரிபொருள் இறக்குமதியில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (05-10-2022) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், சிலர் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல் சம்பாதித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.