கோட்டாபயவை கழட்டிவிடும் இந்தியா!

0
468

யுத்தக் குற்றவாளியாகக் கருதப்படும் கோட்டாபய ராஜபக்சவுடன் ஒட்டி உறவாட வேண்டிய தேவை இந்தியாவுக்குக் கிடையாது என அரசியல் ஆய்வாளர் எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கோட்டாபய என்ற ஒரு தனி மனிதன் மீண்டும் இலங்கையின் ஆட்சிக்கு வர முடியாது என்பதை இந்தியா தெட்டத் தெளிவாக விளங்கிக் கொண்டிருக்கின்றதாகவும் அவர் கூறினார்.

அதுமட்டுமல்லாது கோட்டாபயவுக்கு எதிரான போர்க்குற்றம் தொடர்பான சாட்சிகள் டெல்லியில் பத்திரமாக இருக்கின்றன எனவும் அவர் எம்.எம்.நிலாம்டீன் குறிப்பிட்டுள்ளார்.

M.M Nilamdeen