தப்பியோடிய கோட்டாவையும் ஆட்சியைப்பிடித்த ரணிலையும் கிழித்து தொங்கவிட்ட வெளிநாட்டு யுவதி!

0
437

நாட்டைவிட்டு முன்னாள் ஜனாதிபதி தப்பியோடி நிலையில், பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில் இலங்கையின் சமகாலநிலமை தொடர்பில் வெளிநாட்டு யுவதி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாட்டைவிட்டு கோட்டாபய வெளியேறிய நிலையில் 2020 ஆம் ஆண்ட தேர்தலில் தோல்வியுற்றவரான ரணில் விக்கிரம சிங்க நாட்டின் அரசியல் அமைப்பு விதிகளை தவறாக பயன்படுத்துவதாகவும் அப்பெண் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு எதனை மறைப்பதற்காக கோட்டாபய தப்பியோடியதாகவும் கூறிய அப்பெண், நாட்டு மக்களுக்கு இது தொடர்பில் கேள்வி கேட்க உரிமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.