பொழ்துவ சந்தியில் (13) இடம்பெற்ற மோதலின் போது பொலிஸ் அதிகாரிகளை தாக்கி ஆர்ப்பாட்ட காரர்களால் திருடப்பட்ட 50 கண்ணீர் புகை குண்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் ஒபேசேகரபுரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழரான மைத்ரேயி ராமகிருஷ்ணன் நடித்த சீரியல் இன்று வெளியீடு
ஒன்ராறியோவில் வாழும் மைத்ரேயி நடித்துள்ள நெட்ப்ளிக்ஸ் தொடர் இன்று வெளியாகிறது. மைத்ரேயி ராமகிருஷ்ணனின் பெற்றோர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.
இலங்கைத் தமிழ் வம்சாவளியினரான மைத்ரேயி ராமகிருஷ்ணனைக் குறித்து மீண்டும் ஒரு புதிய தகவல்...