யாருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை! – மைத்திரி

0
418

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு  இடம்பெறவுள்ளது.

இந்தநிலையில் ஜனாதிபதி வாக்கெடுப்பில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.