இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

0
597

இன்று நண்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியிலிருந்து நாளை அதிகாலை 5 மணிவரை இவ்வாறு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதேவேளை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்ட உத்தரவு இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Gallery