இறுதி சடங்கிற்கு சைக்கிளில் வந்த முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

0
558

முன்னாள் அமைச்சரும் மேல்மாகாண முன்னாள் முதலமைச்சரும் வட மாகாண முன்னாள் ஆளுருமான ரெஜினோல்ட் குரே சைக்கிளில் இறுதிச்சடங்குக்கு சென்றுள்ளார்.

அவருடன் தொடங்கொட பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிரியந்த பிரியதர்ஷனவும் இவ்வாறு சக்கிளில் சென்றுள்ளார். தொடங்கொட பொம்புவல பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கு ஒன்றில் கலந்து கொள்ள இருவரும் துவிச்சக்கர வண்டியில் சென்றனர்.

நாடளாவிய ரீதியில் எரிபொருளுக்கு கடும் தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில் சைக்கிளில் வந்த முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவில் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.