யோகா செய்யும் போது ரணிலுக்கு பின்னால் இருந்த குளிரூட்டும் கருவியால் சர்ச்சை

0
421

சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் யோகா நிகழ்வொன்றை இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்தன.

இந்த சர்வதேச யோகா நிகழ்ச்சியில் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அரச தரப்பு மற்றும் எதிர் தரப்பினரும் கலந்துகொண்டு யோகா செய்தனர்.

மேலும், ரணில் யோகா செய்தும் போது அவருக்கு பின்னால் காற்று குளிரூட்டும் கருவி வைக்கப்பட்டிருந்த புகைப்படம் ஒன்று தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது. 

யோகா செய்யும் போது ரணில் பின்னால் இருந்த பொருளால் எழுந்த சர்ச்சை