கிளிநொச்சியில் முழு அளவிலான கதவடைப்பு!

0
692
A Sri Lankan Tamil woman takes part in a ceremony at Mullaivaukkal on the outskirts of Jaffna on May 18, 2019. - Sri Lanka celebrates ending a protracted ethnic war 10 years ago on May 18 after a final show down, but for many Tamil civilians it is another day of reliving their trauma. (Photo by ISHARA S. KODIKARA / AFP)

இன்று மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈழ மண்ணில் நடைபெற்றமை திட்டமிட்ட இன படுகொலையே என்பதை சர்வதேச சமூகம் ஏற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி முழு அளவிலான கதவடைப்புக்கு கிளிநொச்சி வர்த்தக சமூகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதனால் இன்று பொதுச் சந்தைகள் உட்பட அனைத்து வர்த்தக நிலையங்களும் சர்வதேசத்திடம் நீதி கோரும் வகையில் மூடப்பட்டிருக்கும் என்று கிளிநொச்சி வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.