இலங்கையில் பல இடங்களில், எரிபொருள், காஸ், மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றுக்கு பொதுமக்கள் வரிசையில் நின்றுகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், வத்தளையில் பாண் கொள்வனவுக்காக புதிதாக வரிசையொன்றில் மக்கள் இன்றிரவு (17-05-2022) நின்றிருந்ததை அவதானிக்க முடிந்தது.