இன்றைய தினம் மின்வெட்டு தொடர்பில் வெளியாகிய தகவல்!

0
787

இலங்கை மின்சார சபை இன்றைய திகதிக்கான (14-05-2022) இரண்டு மின்வெட்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கூற்றுப்படி,

எரிபொருள் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து 5 மணிநேரம் அல்லது 3 மணிநேரம் & 20 நிமிடம் மின்வெட்டு இருக்கலாம் என தெரிவருகின்றது.

இதேவேளை நாளை 15 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தில் நாட்டில் மின்வெட்டு இடம்பெறாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.