யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் வெற்றியைக் கொண்டாடுகின்றனர்.
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாலை 6:30 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் யாழ் நகரின் முக்கிய வீதிகளில் பட்டாசு கொளுத்தி ஆரவாரம் செய்தனர்.