அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு – சந்திரிக்கா

0
632

நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக்கு ஒரேயொரு தீர்வு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அனைவரின் சம்மதத்துடன் ஒருவரை பிரதமராக நியமித்து ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன் ஆறு மாதங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் சந்திரிக்கா வலியுறுத்தியுள்ளார்.