இன்று இரவு முக்கிய உரையாற்ற உள்ள ஜனாதிபதி

0
690

நாட்டில் தற்போது பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது இந்த நிலையில் மக்கள் பல்வேறு பகுதிகளில் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன் எதிரொலியாக நாட்டில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் நாட்டின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பதவி விலகினார்.

இந்த நிலையில் இன்றைய தினம் இரவு 9 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் விசேட உரை ஒன்றினை நிகழ்த்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.