ரம்புக்கனை சம்பவம்; பிணை நிராகரிப்பு

0
472

ரம்புக்கனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் பிணையை கேகாலை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பமே இவ்வாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.