விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தவெற்றி: பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள பாடலாசிரியர்

0
561

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றியின் பின்னர் ‘அயுபோ வெவ மகாராஜனேனி’ (ayubowewa maharajaneni) பாடலை எழுதியமைக்காக பாடலாசிரியர் சுனில் ஆர்.கமகே பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பாடலை எழுதியதற்காக மக்கள் நீதிமன்றம் தன்னை விடுதலை செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இன்று தான் இருந்த இடத்தில் இல்லை என்றும், இன்று தனது குழந்தைகளுடன் இருப்பதாகவும் கூறினார்.