போராட்டத்தில் அனைவரது கவனத்தினை ஈர்த்துள்ள இளைஞனின் செயல்

0
553

காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்தில் ஒரு இளைஞனின் செயல் அனைவரது மனதினை ஈர்த்துள்ளது.

அவ் இளைஞன் தாயாருக்கு கூறும் விதமாக ஒரு பதாகைள் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

“அம்மா மன்னித்து விடு புது வருடத்திற்கு வீடு வர மாட்டேன் நாங்கள் ஒரு பைத்தியகாரனை விரட்ட போகிறோம்.” என எழுதிய பதாகையினை ஏந்தியவாறு போராடத்தில் ஈடுப்பட்டிருந்தார்.