யாழில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள்!

0
643

யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டுள்ளது.நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் நடந்தது.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தீ வைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.