இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

0
703

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (27) ஆம் திகதி ஞாயிற்றுகிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும்.

வவுனியா பிரதேசத்தில் விமானப்படை முகாம் வேலங்குளம், மடுகுளம், பூவரசங்குளம், புலவனூர், பூவரசங்குளம், சாளம்பைக்குளம், சாளம்பைக்குளம் வீட்டுத்திட்டம், செங்கற்படை, சின்னத்தம்பனை (மடுகுளம்), சோபாலா புளியங்குளம், தாலிக்குளம், வேளாங்குளம், பம்பைமடு பல்கலைக்கழகம், வவுனியா பல்கலைக்கழகம், வவுனியா வளாகம், அறுகம்புல் வெளி கூமாங்குளம், கூமாங்குளம் கிருஷ்ணா மெடிகிளினிக், கூமாங்குளம் சாய் சிறுவர் இல்லம், நாகரிலுப்பைக்குளம், நொச்சிக்குளம், அவுசதப்பிட்டிய, பொன்னாவரசங்குளம், சாளம்பை புதிய வீட்டுத்திட்டம், சாளம்பைக்குளம் பல்கலைக்கழக வளாகம் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.