அவுஸ்திரேலியாவிடமும் கடன் கோரிய இலங்கை!

0
368

அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) கடனாக கோரியுள்ளார்.

பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன், சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.