திருகோணமலை கடற்பரப்பில் கப்பலொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

0
477

திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றி வந்த MV EUROSON கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படை தெரிவிக்கின்றது.

குறித்த பகுதிக்கு கடற்படையின் 2 படகுகள் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை கூறுகின்றது