பாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு!

0
944

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதற்கு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.High court Update Sri Lanka Tamil News

இதன்படி, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட சகல மனுக்களையும் விசாரணை செய்யவும் உயர் நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!

பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!

பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!

பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!

Tamil News Group websites